கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தின் குழப்பகாரர்களின் பின்னணி- அதிர்ச்சிப் படங்கள் உள்ளே

கிளிநொச்சியில் நடைபெற்ற போராட்டத்தில் குழப்பத்தில் ஈடுபட்ட கறுப்பு சட்டை அணிந்தோர் தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் ,  வடமாகாண சபையின் முன்னாள் உறுப்பினர்களுடன் கூடி கதைக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகின்றன.  வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களால் நேற்றைய தினம் கிளிநொச்சியில் போராட்டம் நடத்தப்பட்டது. குறித்த போராட்டத்தில் கறுப்பு சட்டை அணிந்து வந்த சிலர் குழப்பத்தை ஏற்படுத்தியதுடன் , யாழ்.பல்கலைகழக மாணவர் ஒருவர் மீது தாக்குதலை மேற்கொண்டதுடன் , ஒலிபெருக்கி சாதனத்தின் வயர்களை பிடுங்கி … Continue reading கிளிநொச்சி ஆர்ப்பாட்டத்தின் குழப்பகாரர்களின் பின்னணி- அதிர்ச்சிப் படங்கள் உள்ளே